எப்போது தீரும் நாய்கள் தொல்லை

Update: 2023-03-08 10:09 GMT

கொடூர விலங்குகளில் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு நாய்களின் வெறிச்செயல் சமீப நாட்களாக அரங் கேறி வருகிறது. திருப்பூரில் திரும்பும் இடமெல்லாம் நாய்கள், நாய்கள். இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பெண்களும்தான். எனவே திருப்பூரில் சுற்றி த்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்