கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-03-05 17:07 GMT
கடலூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுத்தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் மாநகர மக்கள் இரவில் தூங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கடலூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுமருந்து அடிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

மயான வசதி