மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2023-03-05 08:00 GMT
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரில் பொது சுகாதார வளாகம் பராமரிப்பற்று பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியில் மலர் கழிக்கும் அவலநிலை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை திறந்து முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்