நூலகம் அமைக்கப்படுமா?

Update: 2023-03-01 17:34 GMT
பண்ருட்டி தாலுகா கணிசப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு நூலகம் அமைக்கப்படாததால், வாசகர்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள், வாசகர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கணிசப்பாக்கத்தில் நூலகம் அமைத்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்