குரங்குகள் தொல்லை

Update: 2023-03-01 17:33 GMT
விருத்தாசலம் பெரியார்நகரில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் திறந்திருக்கும் வீடுகள் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து, பிடித்து அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்