சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-01 12:44 GMT
தூத்துக்குடி மாநகராட்சி மச்சாது நகர், கங்காநகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய்களை பதித்தனர். தொடர்ந்து சேதமடைந்த சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்