பயணிகள் அவதி

Update: 2023-02-26 15:33 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. தற்காலிகமாக பஸ்கள் நிற்கும் இடங்களில் நிழற்குடை மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி