விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள மசூதிக்கு எதிரில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கம் சேதமடைந்து செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள மசூதிக்கு எதிரில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கம் சேதமடைந்து செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.