தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-02-26 15:24 GMT

மதுரை மாவட்டம் பெரியார் நிலையம்  கட்டபொம்மன் சிலை எதிரே புதிதாக கட்டியுள்ள நடைபாதையில் சிலர்  சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி வருகிறார்கள். இதனால் அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி