பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு

Update: 2023-02-26 08:24 GMT

தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கழிப்பறையை முறையாக பராமரிக்காததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு குடிநீர் வசதியும் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்