பொதுமக்கள் அவதி

Update: 2023-02-22 15:20 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதியில் கொசுக்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இதனால் சரியான தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி