தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-02-22 12:12 GMT
கூடங்குளம் அருகே இருக்கன்துறை கஸ்பா மேல தெருவில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்