நூலகம் திறக்கப்படுமா?

Update: 2023-02-22 08:53 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காடம்பாடி ஊராட்சியில் பகுதி நேர நூலகம் அமைந்து உள்ளது. ஆனால் அந்த நூலகம், திறக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்குள்ள மாணவ-மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள் புத்தகம் வாசிக்க முடியாமல் போகிறது. மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த பகுதி நேர நூலகத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்