இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு

Update: 2023-02-19 16:10 GMT

மேட்டுப்பாளையம்- வழுதாவூர் சாலையோரத்தில் இறைச்சி, மீன் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்வோர் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. சாலையோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்