விபத்து அபாயம்

Update: 2023-02-19 09:22 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பல இடங்களில் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே கூடலூர்-நடுவட்டம் வரை சாலையோர புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்