புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-02-19 09:16 GMT
'கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் பணி' என்ற தலைப்பில் 'தினத்தந்தி புகார்பெட்டியில்' 16.2.23 அன்று தூத்துக்குடி வாசகர் சிவராமகுமார் என்பவர் அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. செய்தியின் எதிரொலியாக மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிசெய்யப்பட்டுள்ளது. செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்