நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

Update: 2023-02-19 09:02 GMT
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆனைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துலுக்கர்பட்டி கிராமத்தில் 6-வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் வார்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் அனைத்து தரப்பினரும் தெருவில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்