கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-02-15 17:52 GMT
விருத்தாசலம் காட்டு கூடலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் கழிவுநீர் காால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால் சகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்