விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் பழைய நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் பெயர் பலகை இல்லாததால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். எனவே பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் பழைய நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் பெயர் பலகை இல்லாததால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். எனவே பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?