விஷ ஜந்துகளின் புகலிடம்

Update: 2023-02-12 09:11 GMT

கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேற்கு புறத்தில் பொங்காளிபுதூர் செல்லும் சாலையாரம் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் அந்த பகுதி விஷ ஜந்துகளின் புகலிடமாக விளங்குகிறது. இதன் காரணாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்