இறைச்சி கழிவுகள்

Update: 2023-02-12 09:07 GMT

கோவை மத்வராயபுரம் சிறுவாணி மெயின்ேராட்டில் இருபுறமும் இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இறைச்சி கழிவுகளை கொட்டி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்