பழுதான தெருவிளக்குகள்

Update: 2023-02-08 15:27 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதான தெருவிளக்குகளை சீரமைத்து அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி