தெருநாய்கள் தொல்லை

Update: 2023-02-05 17:50 GMT

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தாலுகா குரால்நத்தம் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுரிசங்கரி, குரால்நத்தம், சேலம்.

மேலும் செய்திகள்