பொதுமக்கள் அச்சம்

Update: 2023-02-05 15:28 GMT

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர் நகர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்