இ-சேவை மையம் தேவை

Update: 2023-02-05 10:18 GMT

கரைப்புதூர் ஊராட்சியில் 50 ஆயிரம் மக்கள் தொகையும், கணபதிபாளையம் ஊராட்சியில் 40 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. இந்த ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கணபதிபாளையம் இ- சேவை மையம், கூட்டுறவு சங்க கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தை பயன்படுத்தினர். இவையும் செயல்படவில்லை. எனவே அருள்புரத்தில் பொது இ- சேவை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-------------

மேலும் செய்திகள்