அரசு ஆஸ்பத்திரியில் உபகரணங்கள் பற்றாக்குறை

Update: 2023-02-01 17:39 GMT
திண்டிவனம் அரசு ஆஸ்பத்திாியில் பிசியோதெரபி மையத்தில் சிகிச்சைக்கு தேவையான போதிய உபகரணங்கள் இல்லை. மேலும் இருக்கும் சில உபகரணங்களும் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஏழை, ஏளிய மக்கள் முக்கிய சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அவதிப்படுகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்