பன்றிகள் தொல்லை

Update: 2023-02-01 17:36 GMT
சிதம்பரம் உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நகரங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி கூட்டம், கூட்டமாக பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி