வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-01 16:35 GMT

மதுரை மாநகராட்சி 39 -வது வார்டு யாகப்பா நகர் எம்.ஜி.ஆர். தெருவில் பாதாள சாக்கடை பணிகள் பல நாட்களாக நடைபெற்று முடிந்தன. இருப்பினும் இன்னும் குழிகள் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே இந்த குழியை விரைவாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்