சிதறி கிடக்கும் கற்கள்

Update: 2023-02-01 16:10 GMT

 பூரணாங்குப்பம் தாமரைகுளத்தை சுற்றி மண் அரிப்பை தடுக்கும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன்பு சாய்தல கற்கள் அமைக்கப்பட்டது. அந்த கற்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதறி கிடக்கின்றன. எனவே குளத்தினை சுத்தப்படுத்தி அலங்கார விளக்குகள் அமைத்து குளத்தினை அழகு படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்