விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் இருவர்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் பல நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.