வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-02-01 12:52 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்