கூடுதல் மின்மாற்றி தேவை

Update: 2023-02-01 12:15 GMT
தெற்கு ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. அங்கு பெரும்பாலான நேரங்களில் மின்தேவை அதிகமாவதால் மின்பளு அதிகரித்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே அங்கு கூடுதலாக மின்மாற்றி அமைத்து சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்