போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள்

Update: 2023-02-01 12:15 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து இரும்பு ஆர்ச் வரையிலும் மற்றும் ரத வீதிகளிலும் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்