சோதனைச்சாவடி திறக்கப்படுவது எப்போது?

Update: 2023-02-01 09:51 GMT

வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லை முடிவில் சோதனைச்சாவடி திறக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கு வந்துள்ள புதிய கமிஷனர் இந்த சோதனைச்சாவடியை திறந்து பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்