சாலையின் நடுவே ஆபத்தான குழி

Update: 2023-02-01 09:47 GMT

திருப்பூரில் ஆங்காங்கே நள்ளிரவில் குடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டுகிறார்கள். அதில் குழாய் பதித்தவுடன் குழியைசரியாக மூடுவதில்லை. மாநகராட்சி சார்பாக தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படுகிறது. ஆனால் தனியார் வீடுகளுக்கும், நிறுனங்களுக்கும் குழாய் பதிக்க குழி தோண்டும் முறையாக மூடப்படுவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் செல்பவர்கள் விழுந்து விடுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்