அரசு ஊழியர்களின் அவலம்

Update: 2023-01-30 10:34 GMT

கருவடிக்குப்பம் சங்கரதாஸ் சுவாமிகள் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பொதுப்பணித்துறை ஊழியர்கள் சுத்தம் செய்யும் அவல நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்