நாய்கள் தொல்லை

Update: 2023-01-30 10:30 GMT

மணவெளி மாரியம்மன் கோவில் தெரு மற்றும் ராயல் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்