சேதமடைந்த நடைபாதை கற்கள்

Update: 2023-01-29 15:08 GMT
பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை பாதசாரிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள கற்கள் உடைந்து உள்ளது. இதனால் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த நடைபாதையை மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்