கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2023-01-29 14:58 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் நீர்வளம் பாதிக்கப்படுவதுடன், விவசாயம் போன்ற தொழில்வளங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்