தேவையற்ற கம்பங்கள்

Update: 2023-01-29 12:09 GMT

கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் சாலையோரத்தில் தேவையற்ற நிலையில் 2 கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்கள் தற்போது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது, பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கம்பங்கள் கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்