நிழற்குடை வேண்டும்

Update: 2023-01-29 11:53 GMT
  • whatsapp icon

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாட்டிற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். மக்கள் ஒதுங்கி நிற்கு இப்பகுதியில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்