பாலத்தின் தடுப்புச்சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும்

Update: 2023-01-29 09:31 GMT

திருச்செந்தூர் தெப்பக்குளம் அரசமர விநாயகர் கோவில் எதிரில் உள்ள ஓடைப்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரின் உயரம் குறைவாக உள்ளது. இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்கிறவர்கள் ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் தடுப்புச்சுவரை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்