உடன்குடி அருகே செட்டியாபத்து மெயின் ரோட்டின் அருகில் உள்ள பழமைவாய்ந்த மரம் பட்டுப்போன நிலையில் உள்ளது. அந்த மரத்தின் காய்ந்த கிளைகள் அடிக்கடி முறிந்து சாலையில் விழுகிறது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
உடன்குடி அருகே செட்டியாபத்து மெயின் ரோட்டின் அருகில் உள்ள பழமைவாய்ந்த மரம் பட்டுப்போன நிலையில் உள்ளது. அந்த மரத்தின் காய்ந்த கிளைகள் அடிக்கடி முறிந்து சாலையில் விழுகிறது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.