தொல்லை தரும் நாய்கள்

Update: 2023-01-25 14:53 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்  சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள்  வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்