திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள கற்றலின் இனிமை தொடக்கப்பள்ளி நுழைவுவாயில் முன்பாக வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரவும், வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.