சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் நடைபெறும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.