சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய்கள் அட்டகாசத்தால் தெருவில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?