பாதுகாப்பற்ற சூழல்

Update: 2023-01-22 11:15 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நக்கசேலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புறவழிச்சாலை அமைப்பதற்காக இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்