பயணிகள் அவதி

Update: 2023-01-18 14:30 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லை. மேலும் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்