விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லை. மேலும் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லை. மேலும் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.