வாகன காப்பகம் மீண்டும் செயல்படுமா?

Update: 2023-01-18 13:45 GMT

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகன காப்பகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு வாகன காப்பகம் மீண்டும் செயல்படுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்